நான் முதன் முதலாக ஒரு படத்தின் பாடல்களை ஆய்வு செய்து எழுதும் தமிழ் கட்டுரை. அதனால் பிழை பொறுக்கவும்.
முதலில் எனக்கு தாரை தப்பட்டை படம் பற்றியே தெரியாது.
பல திரை ரசிகர்/ரசிகைகள் அவர்களுக்கு பிடித்த தமிழ் மொழி படங்களை பின் தொடர்ந்து இருப்பர்.நான் சமீப காலமாக தமிழ் படங்களை கண்டுகொள்வதில்லை. யாரேனும் நெருங்கிய நபர்கள் பரிந்துரைக்கும் படங்களை மட்டுமே பார்த்து என்னைக்காப்பாற்றிக்கொள்கிறேன்.
அப்பட பாடல்களை பதிவிறக்கம் செய்து கேட்டுப் பார்த்தேன். பூர்வ பீடிகை போதும் என நினைக்கிறேன்.ஆனால் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்பிகிறேன்.
இளையராஜா ஆயிரமாவது படத்திற்கு இசை அமைக்கிறார் என்பதற்காகவோ, மனிரத்னம் கடல் படம் எடுத்தார் என்பதற்காகவோ, டிம் பர்ட்டன் ஆலைஸ் இன் வண்ணார்பேட்டை , மன்னிக்கவும் , வன்டர்லான்ட் எடுத்துதாலோ, எதுவும் கூடவோ குறையவோ போவதில்லை.
அதனால், இளையராஜா அவர்களை இந்த இந்த சமயத்தில் திட்டுவதோ, பிழைக்கத்தெரியாதவர் என்றோ, அல்லது, அவர் இசை அபாரம் என்றோ சிறு பிள்ளாயாய் நடந்துகொள்ளவேண்டாமே ?
அவர் இசைக்கு எப்போதும் மரியாதை கொடுக்கும் ஒரு இசை ஆர்வமுள்ள நபர் நான். அவ்வளவே .
முதலில் இப்பட பாடல்களை வரிசை படுத்தி அவை எந்த GENRE நடைவகையை சேர்ந்தவை என்றும் , எனக்கு தெரிந்த ராகம் வகைகளைப்பற்றியும் சொல்லிக்கொள்கிறேன்.
இசைக்கருவிகள் மட்டும் :
6.நாயகனின் அறிமுகம்
7.தாரை தப்பட்டை தீம்/THEME
நாயகனின் அறிமுகம்/HERO INTRO THEME :
நாதஸ்வர இசை கேட்க எனக்கு , “அவன் இவன்” படத்தில் , விஷால் சீலை அணிந்து நடனம் ஆடும் பாடல் தான் ஞாபகம் வந்தது.
நான் பாலாவை இந்த பாடலில் கண்டேன்.
BALA STYLE OR BALA TOUCH IN HERO’S INTRO THEME .
தாரை தப்பட்டை தீம்/THEME :
நரம்புகளை சுண்டி இழுக்கும் இசைக்கருவிகள்.
அப்படியே சோர்வாய் இருப்பவர்களும், இதைக்கேட்டால் புத்துணர்ச்சி பெறலாம்.
நல்ல மனநிலையில் இருப்பவர்கள் உச்சத்தை உணரலாம்.
படையப்பா படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தால், அதில் க்ளைமாக்ஸ் ஸீனில் ரம்யா கிருஷ்ணன், ரஜினியிடம் விடும் இறுதி சவால், அந்த sceneக்கு ஏற்ற, நீலாம்பரிக்கு ஏற்ற பின்னணி இசையாக பொருந்தி இருக்கும்.
அந்த hero/villain feeling இருந்தது .
பாடலாசிரியர் : மோகன்ராஜ்.
Genre : folk
வதன வதன வடி வடிவேலனே பாடல் "எனக்கும்" , வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி பாடலை நினைவுபடுத்தியது.அந்த தகிட தாம் similarity.
மற்றபடி இந்தபாடல் ஒரு MATING CALL போலவே இருந்தது.கதாநாயகி நாயகனை அழைப்பதாய் பாடல் வரிகள் இருந்தன.
வெளிப்படையான , கொஞ்சம் முகம் சுழிக்க வைப்பதாய் இருந்தது.
“அடிக்கிற அடில தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா...! ம்...! கிளப்புங்கள்.” என்று இம்சை அரசன் புலிகேசியில், வடிவேலு ...சொல்வது போல, இப்படத்தில் ,நாயகி சொல்கிறார் பின்வருமாறு :
பிக்கட்டும் பிக்கட்டும் போடு
தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்……
மற்றுஒரு வரியில் :
பகட பகட ஆடும் கண்ணால தான்,,,,,
கண்கள் உருட்டுவது, பகடை உருட்டுவதோடு ஒப்பிட்டது மிகவும் கவனிக்கவைத்தது.இப்பாடல் ஆடும் பெண்ணின் STAMINAவை விளக்குகிறது.
களத்தில் அவர் ஆட ஆரம்பித்தால் தலை கால் புரியாமல் ஆடுவதாயும்,அவர் கை தப்பாமல் தாளம் போடும் என சொல்லும் அவர், அதற்கு ஈடாக ஸுருதி தப்பாமலிருக்க எச்சரிக்கை விடுக்கிறார் நாயகி.
பாடலாசிரியர் : வாதவூரான் மாணிக்கம் , திருவாசகப்பாடல்
Genre : Classical
மாய மாளவ கௌளை ராகத்தில் பாடப்பெற்ற “திருவாசக” பாடல்.
வாதவூரார் சிவபெருமானிடம் கெஞ்சுகிறார்.
“கடவுள், சமயம், சித்தாந்தம் பற்றி எல்லாம் எனக்கு தெரியாது. உன் பெயரை மட்டும் அறிவேன். அதனால் என்னை உன்னிடம் சேர்த்துக்கொள்”
என்பதை இந்த வரியில்,
“உன் அடியவர் தொகை நடுவே ஓருரு வாய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக் கொண்டருளே”,
Among the followers of Shiva, Among the Shaivaites, please place me as a DOLL if you can and if you will . At the least ,place me among them and make me one of them and then bless me.
ஓர் உருவாய் நின்று கொள்கிறேன், உன் அருள் கொண்டு என்னை ஆட்கொள் , என அரிமர்த்தன பாண்டியனின் தலையமைச்சர் மாணிக்கவாசகர் சிவனை வேண்டுகிறார்.
அடுத்த பத்தியில் வாதவூரான் தன் சுயநலத்தை காண்பிக்கிறார்.
யாரிடம் ???
சிவ பெருமானிடமே !!!!
DEAR GOD, DON’T EXPECT ME TO PRAY YOU , NOT ANY TIME , NOT EVEN ALL THE TIME, BUT GIVE ME THE MOKSHA !
என்பதை
“பிதற்றிலன் ஏனும் ,பிறப்பறுப்பாயெம்பெருமானே ,பத்திலன் ஏனும், உன் உயர்ந்த பைங்கழல் காண பித்திலன் ஏனும் “
என்ற வரியில் ,
EVEN IF I DON’T BLABBER YOUR NAMES, EVEN IF I AM NOT MUCH INTERESTED IN YOU, EVEN IF I AM NOT MANIACAL ENOUGH TO RUSH O YOU TO SEE YOU LONG MATTED BEAUTIFUL HAIR LOCKS, PLEASE KEEP ME BY YOUR SIDE AND GIVE ME THE MOKSHA.
Maanika vaasagar asks this way , revealing the bitter, yet, pure selfishness and his faith to the One .
சோகம் நிறைந்த பாடல், ராஜேஷ் வைத்யாவின் வீணை இப்பாடலை வேறு levelக்கு கொணுசென்றுள்ளது.
மாய மாளவ கௌளை ராகத்தில், ஸ்ரீ ராகவேந்திரர் பட ராம நாம பாடல் similarities காணலாம்.
subtle tinnitus mimicking சொல்லாயோ சோலைக்கிளி, and மாரியம்மா மாரியம்மா( மலேஷியா வாசு பாடியது).
மதுர மரிக்கொளுந்து வாசம் shades can be appreciated since they all belong to same MAYA MAALAVA GOWLAI .
பாடலாசிரியர் : இளையராஜா
ராகம் : சுப பந்துவராளி
GENRE : “SOUL”
பக்தியை மிகவும் பிழிந்து பாடி இருக்கிறார் பாடகர் ! பாடலில் வார்த்தைகள் பலவும் திருவாசகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
இப்பாடலில் பக்தி கலந்த, முறையீடல் உள்ளது.
நாயகன் கீழ்நிலை அடைகிறார் போல, பாடல் காட்சியில்.
அவர் கடவுளிடம் முறையிடுகிறார். தான் ஏன் இந்நிலை அடைந்தாரென மன்றாடுகிறார். கிராமிய கலைக்கு அங்கீகாரமில்லாத்து குறித்து வருத்தப்படுவதாய் தெரிகிறது.அதை இந்த வரிகளில் காணலாம்.
“ஊர்கள் கூடும் திருநாளை தொடங்கி வைக்கும் என் கூட்டம்
முடிந்தால் ஊரோரம் ஒதுங்கி வாழ வேண்டும்
இஸை தெய்வம் கலைவாணி எனக் கருளும்போதும்
ஊர் தெய்வம் பேஸாது ஸாட்சி போல பார்க்கும்"
மறுபடியும் ஸ்ரீராகவேந்திரர் படபாடல் ஒன்றைக்குறிப்பிடலாம். அழைக்கின்றான் மாதவன் போல இருப்பதை உணரலாம்.
பாடலாசிரியர் : பட்டுக்கோட்டை கலியாண சுந்தரனார்
Genre : Country/ Folk
இந்தப்பாடல் ஒரு RE-CREATION from an old tamil film song.
Guess it ?
ஞானப்பெண்ணே !!
சிவாஜி கண்ணிழந்து,பத்மினி கண்ணகி போல் தன் கணவனை மீட்டெடுக்க வருவாரே !!
தங்கப்பதுமை, தாரை தப்பட்டை ஆச்சு !!!!
ஜெயராமனின் குரல் , அனந்துவின் குரலாச்சு.!!
அத்தான் , ஐத்தான் ஆச்சு. !!
பழி வந்து புட்டுக்கிட்டான்னு ஆச்சு.!!
எமன் வந்தான். ஒப்பாரி வந்தது. !
ஞானப்பைய்யா !!!
சாதா பாடலை ,ராஜா கிராமிய பாடலாய் மாற்றினார்.!!
கண் போச்சு அப்போ.! இப்போ கண் போச்சு.கூடவே உயிரும் போச்சு. !!!!
தாலி வைத்து அப்போ கேட்கிறாள் பத்மினி. !!! இப்போ மூனு தாலி அறுந்துபோச்சு. !!!
This song cant be called a remix. ILAYARAAJA created a new version .!!!
பாடலாசிரியர் : வேற யாரு நம்ம ஞானப்பையன் இளையராஜா தான்
Genre : Jazz
As soon as you hear this song, you recognize it’s THE song of RAJA.
The classic touch of Ilayaraaja with all his violins make a beautiful duet. Just like the Hero intro was so Bala style, this is so Ilayaraaja style.
The vocals go in one direction and violins go in another direction.
For beginners , thats how you identify JAZZ.
No particular pattern , indeed.
ஒரு வார்த்தையை கசக்கலாம்,
ஆனால் “கஸக்கி” என்கிற வார்த்தையை கசக்க ராஜாவால் தான் முடியும்.
ஊடலை குறிக்கும் பாடலாய் தெரிகிறது.
Adulthood, lust, love is expressed raw and untarnished.
Few pronounciation mistakes and வார்த்தைகளை சுருக்கியது எனக்கு பிடிக்கவில்லை.
The hero asks to keep her flirting to herself and to the audiences in the upcoming festival day.,
தளுக்கும் மினுக்கும். Coquettish guestures and all that !!!!
My Marks for the SOUNDTRACKS :
****
FOUR STAR
90/100
BOTTOM LINE :
NOT YOUR TYPICAL HYPED UP ALBUM, BUT IT STAYS TRUE TO PLOT , SO RELATED TO ITS CONTENT AND RAJA SIR HAS DONE MORE THAN JUSTICE IN DELIVERING MUSIC.
HE HAS “MY” EXCEEDED EXPECTATIONS .
While few or may behalf the tracks feel like, what a lay man would call “Rahmanish” , i would call them “refreshing” since we dont hear much Raja now , to play safe and to convey the real thing .