இடரினும்
எனதுரு நோய் தொடரினும்
நின் கழல்
தொழுதெழுவேன்
வாழினும்
ஸாவினும் வருந்தினும் போய்வீழினும்
நின் கழல்
விடுவேனல்லேன்
தாழிலம் தடம்
புனல் தயங்கு ஸென்னி
போழில மதி
வைத்த புண்ணியனே
போழில மதி
வைத்த புண்ணியனே
என் உள்ளம்
கோவில் அங்கே உண்டு தெய்வம்
அது இந்த
கீதம் அல்லவா - சொல்லவா
உன்னை தொடும்
உண்மை அல்லவா
நீ வந்ததெங்கோ
நானும் வந்ததெங்கோ
நம்மை இங்கு
ஒன்றாய் சேர்த்ததே - இசையே
எந்தன் முன்பு
உன்னை வைத்ததே
பிறந்தது
சிற்றூரில்
வாழ்வதோலைக்குடிலில்
இருக்கும்
இவை வந்து என்னை என்ன செய்யும்
மேகமற்ற வான்
போல
தெளிந்த தண்ணீர்
போல
ஊற்றெடுக்கும்
இஸையமுதம் எந்தன் மீது ஓடும்
நீ விரும்பும்
நேரம் உனக்கிது வேண்டும்
உன் கவனம்
யாவும் பொழுது போக தீரும்
சிறிதே இஸைத்தாலும்
அருமருந்தாகும்
வாழ்வென்ன
இஸையென்ன எனக்கு ஒன்றாகும்
என் உள்ளம்
கோவில் அங்கே உண்டு தெய்வம்
அது
இந்த கீதம் அல்லவா சொல்லவா
உன்னை தொடும்
உண்மை அல்லவா
ஊர்கள் கூடும்
திருநாளை தொடங்கி வைக்கும் என் கூட்டம்
முடிந்தால்
ஊரோரம் ஒதுங்கி வாழ வேண்டும்
இஸை தெய்வம்
கலைவாணி எனக் கருளும்போதும்
ஊர் தெய்வம்
பேஸாது ஸாட்சி போல பார்க்கும்
நிறைந்த என்
நெஞ்சம் திறந்து இருக்கும் வானம்
குறைகள் தன்னை
தள்ளி உண்மை கொண்டு வாழும்
எனக்கென்று
எது உண்டு இங்கு இந்த மண்ணில்
எந்த எதிர்பார்ப்பும் இல்லை வேறு என்ன வேண்டும்
என் உள்ளம்
கோவில் அங்கே உண்டு தெய்வம்
அது இந்த
கீதம் அல்லவா சொல்லவா
உன்னை தொடும்
உண்மை அல்லவா
I typed the tamil lyrics of this song .
So , Please give me the credit if you are copy pasting.i will be glad If you are sharing his post .
I typed the tamil lyrics of this song .
So , Please give me the credit if you are copy pasting.i will be glad If you are sharing his post .
No comments:
Post a Comment